முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே
அடுத்து முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே. இந்தக் கேள்விக்கு அலரி மாளிகையில் Read more…
வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள்கூட்டம் உன் பின்னால் – 43 வது அகவையில் எமது மண்ணின் மைந்தன், ஏழைகளின் “தளபதி” கருணா அம்மான்.

வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள் கூட்டம் உன் பின்னால்
பெயரைச் சொன்னால் மேல்கள் சிலிர்க்கும் ஊரே Read more…
கண்முன் இடம்பெறும் திட்டமிட்ட குழிபறிக்கும் செயற்பாடுகளை கண்டும் மௌனமாக இருப்பது நாம் எமது மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா???
சில புதிய அனுபவமில்லாத திடீர் அரசியல்வாதிகள் முன்ஜோசனைகளற்ற விதத்தில் செயற்படுவதானது, அவர்களையும் ஒரு மனிதனாக மதித்து அவர்களுக்கு வாக்களித்த மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவதாகவே அமைந்துவிடுகிறது. மட்டக்களப்பு மாநகரசபைக்குள் நிலவிவந்த பிரதிமேயர் பிணக்கில் Read more…
ரணீலின் கைக்கூலி பப்டிஸ் அவர்களுக்கு எழுதுகிறோம் ஒரு கடிதம்….

சீரான முறையில் ஒரே தலமைத்துவத்தின் கீழ் பற்பல வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளை இஸ்தம்பிக்க வைக்கும், குழப்பியடிக்கும் முகமாக சில உறுப்பினர்கள் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் பொதுமக்களின் Read more…
“நிருவாகம்” என்றால் என்ன? என்று தெரியாத பிள்ளையான் போன்ற, மழைக்குக்கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கியிருக்காத வடிகட்டிய முட்டாள்களால் மாகாணசபையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரிவரி தொடக்கம் உயர்தரம் வரை ஏதாவது ஒரு சிறந்த பாடசாலையில் கல்விகற்றிருந்தால் ஒழுக்கம் என்பது இரத்தத்துடன் கலந்திருக்கும். அவ்வாறே ஆரம்பம் முதல் தற்பொழுது வரை எந்தவொரு தலமைத்துவத்திற்கு கீழாவது விசுவாசமாக, Read more…
கருணா அம்மானின் அபரிதமான அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று களத்தில் செயற்படும் மக்கள் தொடர்பாளர் திரு.ரஞ்சன்.

தன் மக்களுக்காகவே சேவை செய்ய தன்னுயிரை தியாகம் செய்ய புறப்பட்ட ஓர் உன்னதமான மனிதன், தமிழ் இணத்தையே அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளுக்காவும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக்கொண்டிருப்பவர் அவர் தான் எம் தமிழ் மண்ணின் மைந்தன் கருணா அம்மான். அன்று தன்னுயிரை பற்றி Read more…
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு, களவானிப் பயலுகள புளியமரத்தில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒருதடவை புதினம் பார்க்க எண்ணும் மதிகெட்ட தலமைகள்.

பச்சிளம் பாலகிய பதைக்க பதைக்க(திருமலை வர்சா) கொன்றவனையும்(சுரங்க- ஜெகநாதன்), அதி சொகுசு வாகனங்கள திருடியவனையும், பார் உரிமையாளர்களிடம் கான்ரெக்ட் காரர்களிடம் கப்பம் வசூலித்த ஆசாமி (சுனாமிக்கண்ணன்) என்பவரையும் Read more…
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் நிலை என்ன?
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அதில் பங்குபற்றிய 13 அரசியல் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட தீர்வு யோசனை அறிக்கையின் சாராம்சம் ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாவும் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டை குழு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் Read more…
சாண் ஏற முழம் சறுக்கின்றது!
“ஜாதிகள்” இல்லையடி பாப்பா!
ஒரு நிபுணத்துவமான தலமைத்துவம் என்றால், அத்தலமைத்துவம் குறிப்பிட்ட சிலரின் நன்மைகளுக்காக மாத்திரம் செயற்படுவதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நான், எனது சாதி, Read more…
மட்டு மாநகரசபையின் “உள்ளுராட்சி வாரம் – 2009” நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாநகரசபையின் “உள்ளுராட்சி வாரம் 2009” மிகவும் கோலாகலமான முறையில் சென்ற 03.08.2009 அன்று, மட்டக்களப்பு மாநகர காந்தி சதுக்கத்தில், மாநகர முதல்வரும், சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் பிரச்சார அணி தலைவியுமாகிய கௌரவ திருமதி.சிவகீத்தா பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் Read more…
