மட்டு மாநகரசபை முதல்வர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன், சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(T.M.V.P) கட்சியின் சார்பில் மட்டு. மாநகர சபை தேர்தலில் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட மேயர் கௌரவ திருமதி. சிவகீர்த்தா பிரபாகரன் அவர்கள்இ சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளார். Read more…

வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) உட்பட அமைச்சர்களான அமீர் அலி , ரீசாட் பதியுதீன் , அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிபாரதி அவர்களும் மற்றும் கருணா அம்மான்
கேள்விகள் கேட்காமல் ஒரு வல்லானைப் பின்தொடரும் சமூகமாக, தமிழ், விடுதலை என்பவற்றின் பெயரால் எதேச்சாதிகாரத்தை வழிபடும் சமூகமாக, மாயக்கனவொன்றில் திளைத்து மனித அழிவுகளை, மாண்புச் சிதைவுகளைச் சகித்துக்கொண்ட பயக்கெடுதிச் சமூகமாக, அதிகாரத்தின் முட்டாள்தனமான பேச்சுக்களைக் கேட்கும்போதும், சரி-பிழை பற்றி வாய்திறக்காத மந்தைச் சமூகமாக…. மாற்றி நம் சமூகத்தைப் பாழ்படுத்தியதில் பெரும்பங்கு புலிகளுக்கா பத்திரிகை-இணையத்தள எழுத்தாளர்களுக்கா என்று பட்டிமன்றம்
பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கின் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் சிங்கப்பூர் சென்றிருப்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் ஏன் சென்றார் , எதற்க்கு சென்றார் இப் பயணம் உத்தியோகபூர்வமானதா அல்லது அரசாங்கத்திற்கு தெரியாமல் சென்றுள்ளாரா என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் இந்த புரியாத இரகசியம் சிலரின் காதுகளுக்கு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இடமபெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நிலமை குறித்து கலந்துரையாடியுள்ளார். இன்று ஜனாதிபதியின் அலரிமாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்.பெயர்ந்து வவுனியா இடைத்தஙங்கள் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ள தமிழ் மக்கள் மீண்டும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்ற 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று தெரிவித்து, தம்மைப் பற்றிய செய்திகள் வெளியான பத்திரிகை சகிதம் பிரபாகரன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பதாக நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட படம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க 543 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு ஐ.நா. உடனடி அழைப்பு விடுத்துள்ளது.
வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்துமாறு கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக வவுனியா இடைதங்கள் முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் தங்களது சொந்த பிரதேசங்களில் நல்ல வசதியாகவும் , நல்ல நிலையிலும் வாழ்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். 