Archive

Archive for April, 2009

சேர் ஜோன் ஹோம்ஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல்

April 27, 2009 erimalai Leave a comment

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண, மனித Read more…

ஆரம்பித்த உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி

April 27, 2009 erimalai Leave a comment

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி தனது போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார். இலங்கை அரசாங்கம் மோதல் களங்களில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தாதென அறிவித்ததையடுத்து கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு Read more…

புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை

April 27, 2009 erimalai Leave a comment

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும், தெளிவான மீள்குடியேற்றத் திட்டத்தை முன்வைப்பதுடன், புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறும் அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை விவகாரம் Read more…

மேல் மாகாண மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையே இந்த தேர்தல் வெற்றி – ஜனாதிபதி

April 27, 2009 erimalai Leave a comment

நடந்து முடிந்து மேல் மாகாண சபை தேர்தல் முடிவுகளின்படி கிராமத்து மக்கள் மாத்திரமல்லாது நகர மக்களுக்கு மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டுள்ளது புலப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல்மாகாண சபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையான வெற்றியை பெற்றுள்ளதாக ஜனாதிபதி Read more…

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது UNHCR

April 27, 2009 erimalai Leave a comment

வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்குவந்துள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் Read more…

அகதிகள் வருகை அதிகரிப்பு புல்மோட்டையிலும் முகாம் அமைகிறது

April 27, 2009 erimalai Leave a comment

புல்மோட்டை அநுராதபுரம் வீதியில் 13 ஆவது மைல் கல்லில் உள்ள 100 ஏக்கர் காணியில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்ட அர சாங்க அதிபர் ரஞ்சித் டீ சில்வா மற்றும் திருகோணமலை கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை இங்கு விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டனர். 5000 குடும்பங்களைச் சேர்ந்த 20 Read more…

லிபிய அதிபருக்கும், ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை.

April 27, 2009 erimalai Leave a comment

லிபிய அதிபர் முஹம்மர் கடாபி மற்றும் ஜாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி மூலமான பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு லிபியா பூரண ஆதரவளிக்கும் என லிபிய அதிபர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் Read more…

மூன்று மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி!!

April 26, 2009 erimalai Leave a comment

http://www.tamilidhal.com/images/news/ballot_box.gifமேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. மேல்மாகாண சபைத் தேர்தலில் 15லட்சத்து 6ஆயிரத்து 115வாக்குகளைப் பெற்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 போனஸ் ஆசனங்களுடன் 68ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேல் மாகாண சபைக்காக Read more…

தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -அமைச்சர் வி.முரளிதரன்

April 26, 2009 erimalai Leave a comment

தனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) பொலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா குழுவினர் என தம்மை கூறிக்கொண்டு கண்டியில் தமிழ் Read more…

இராணுவத்தினர் வலைஞர்மடம் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

April 26, 2009 erimalai Leave a comment

http://www.alaikal.com/news/wp-content/army252.jpgஇராணுவத்தின் 58 ஆம் படையணியினர் வலைஞர்மடம் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து 6கிலோமீற்றர் தொலைவில் வலைஞர்மடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.